அறிவழகன் பக்கங்கள்
Pages
நுழைவாயில்
கவிதைகள்
எனது புத்தகங்கள்
அனைத்துப் பதிவுகளும்
தொடர்புக்கு...
Friday, July 1, 2011
நீண்ட கவிதைக்குப் பின் ஒருவரி
கைகோர்த்து
வெகுதூரம் நடந்தோம்
நம்மிருவரிடையே
நடைபழகியது காதல்.
நாளை சந்திப்பு
பூங்காவில் வேண்டாம்
கண்டுபிடிக்க
கடினமாக இருக்கிறது
பூக்களோடு கலந்துவிட்ட
உன்னை.
சந்தைகள்
நிறைந்த
உன் தெருவில்
சங்கீதம் கேட்கிறேன் நான்.
-தொடரும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment