அறிவழகன் பக்கங்கள்
Pages
நுழைவாயில்
கவிதைகள்
எனது புத்தகங்கள்
அனைத்துப் பதிவுகளும்
தொடர்புக்கு...
Thursday, September 29, 2011
பூக்கள் சிந்தும் வாசம்
பூ
க்கள் சிந்திய வாசத்தில்
நிறைந்து வழிந்தது பூங்காக்கள்-என
இதய வடிவ இலைகள்
எழுதி முடித்த இலக்கியத்தை
மொழிப் பெயர்க்க முடியாமல்
முத்தமிட்டுப் போனது
வேடிக்கைப் பார்த்து நின்றக் காற்று.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment