அறிவழகன் பக்கங்கள்
Pages
நுழைவாயில்
கவிதைகள்
எனது புத்தகங்கள்
அனைத்துப் பதிவுகளும்
தொடர்புக்கு...
Friday, June 17, 2011
ஆசை மனசு
பறக்கவே
ஆசைப்படுகிறது மனசு.
நீ இரையிடும் போது
பறவையாகவும்
நூல் விடும் போது
பட்டமாகவும்.
வாழ்தல்
இருத்தலை சரியாக
காட்டும்
காலக் கண்ணாடி
என் கைகளில் இல்லை.
அடிக்கடி நிகழும்
இடமாற்றத்தில்
எவையாவது
கைவிட்டும் போகலாம்
நேரம்,தூரம்
கணக்கில்லா
பயணங்களில்
பாதுகாப்பாய்
இருக்கிறது உலகம்
என் குட்டி பையில்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)