“நன்றியோடு”
வாலினை ஆட்டி
காலினை நக்குமென்று
வாலினை ஆட்டி
காலினை நக்குமென்று
வெறிப்பிடித்த
அவைகளுக்கு
ஒரு போதும்
தெரிவதேயில்லை
அவைகளுக்கு
ஒரு போதும்
தெரிவதேயில்லை
“வலிக்காமல்
கடிப்பதற்கும்
வடுக்களின்றி
வருடுவதற்கும்”
கடிப்பதற்கும்
வடுக்களின்றி
வருடுவதற்கும்”
1 comment:
வித்தியாசமான பார்வை!
Post a Comment