Friday, August 5, 2011

காலங்கள்


















எதிர்ப்பார்ப்புகள்தான்
எதிர்வரும் நாய்களோடும்..
“நன்றியோடு”
வாலினை ஆட்டி
காலினை நக்குமென்று
வெறிப்பிடித்த
அவைகளுக்கு
ஒரு போதும்
தெரிவதேயில்லை
“வலிக்காமல்
கடிப்பதற்கும்
வடுக்களின்றி
வருடுவதற்கும்”






1 comment:

நம்பிக்கைபாண்டியன் said...

வித்தியாசமான பார்வை!