அறிவழகன் பக்கங்கள்
Pages
நுழைவாயில்
கவிதைகள்
எனது புத்தகங்கள்
அனைத்துப் பதிவுகளும்
தொடர்புக்கு...
Thursday, September 22, 2011
மொழி வழி கசியும் என் மெளனம்
எம் முப்பாட்டனின்
கனவின் வழியே
என் நிகழ்கால விழுதொன்று
பூமியின் ஆழம் புகுந்து
தேடிக் கொண்டிருக்கிறது
வெடித்து விரிசல் கண்ட
வறண்ட நிலமாய் இருக்கும்
தன் ஆதிக் கால்களை
1 comment:
முனைவர் இரா.குணசீலன்
said...
:)
September 23, 2011 at 9:32 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
:)
Post a Comment